» மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிக்காரர்கள்! நாளைய தினத்திற்கான ராசிபலன்
12/04/21 12:40
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள.

» 17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
12/04/21 10:59
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, அனுராதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.

» புத்தாண்டு நெருங்கும் நிலையில் வவுனியாவில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு
12/04/21 10:49
தமிழ் - சிங்களப் புத்தாண்டு நாளை மறு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக.

» ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் எவரையும் அரசு தப்ப விடக் கூடாது! - மல்கம் ரஞ்சித் ஆண்டகை
12/04/21 10:30
எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் - குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டுமென்ற எமது கோரிக்கைக்காக, ஒரு சிலரின் பெயர்களைப் பிரதான குற்றவாளிகள் என்று.

» மட்டக்களப்பு - காத்தான்குடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதார அதிகாரிகளால் சுற்றிவளைப்பு
12/04/21 10:14
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திறக்கப்பட்டிருக்கும் மட்டக்களப்பு - காத்தான்குடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதார அதிகாரிகளினால் நேற்று மாலை.

» மே மாதம் இலங்கைக்கு காத்திருக்கின்றது பேராபத்து! முக்கிய செய்திகளின் தொகுப்பு
12/04/21 09:52
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் பெரிதும் புறக்கணித்ததை அடுத்து, மே மாதத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் அபாயம் உள்ளதென்று பொது சுகாதார ஆய்வாளர்கள்.

» மாணவர்களை தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
12/04/21 09:50
தாம் அனைவரும் மனம் வருந்தக்கூடிய வகையில் மாணவர்களை உபயோகித்து திருச்சபை வளாகத்தை கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.

» சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை! - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு
12/04/21 09:14
புதிய அரசமைப்பிலும் ஒற்றையாட்சியே பேணப்படும், ஒற்றையாட்சியால் நாடு எந்தப் பேரழிவையும் சந்திக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.

» வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி பணம் கிடைக்காமையால் பயனாளிகள் சிரமம்
12/04/21 08:32
இந்திய அரசின் நிதி உதவியில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் எனும் வீட்டுத்திட்டத்தில் கிளிநொச்சியில் மலையாளபுரம் கிராமம் தெரிவு செய்யப்பட்டு 24 வீடுகள் வழங்கப்பட்ட போதும் அவ்வீடுகளை முழுமையாக அமைத்து முடிப்பதற்கான நிதி.

» இலங்கையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதன்
12/04/21 08:20
கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பரபரப்பை ஏற்படுத்திய குள்ள மனிதர்கள் தொடர்பில் மீண்டும் செய்தி வெளிவர.

Powered by Feed Informer